மினுவங்கொடை ஜனாதிபதி வித்தியாலயத்திலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (27) முற்பகல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மினுவங்கொடை மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று (26) மாலை தனது நண்பர்களை சந்திப்பதாகத் தெரிவித்து, வீட்டிலிருந்து சென்றுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து மதுபான போத்தல்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில்;
“மினுவங்கொடை
பகுதியிலேயே மிகவும் பாழடைந்த ஓர் இடமே இது. இந்த இடத்தில் இதற்கு முன்னர்
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இடத்திற்குப் பாதுகாப்பு
நடைமுறையொன்றை செயற்படுத்த வேண்டும். இந்த இடத்தில் காவலரனொன்றை
அமைத்தேனும், பாதுகாப்பு வழங்கினால் மிகவும் சிறந்தாக அமையும்,” என்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, May 27, 2014
வெட்டுக்காயங்களுடன் சடலம்; அருகில் மதுபானப் போத்தல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
No comments:
Post a Comment
Leave A Reply