blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 17, 2014

பதவியில் இருந்துகொண்டே முதல்-மந்திரி, பிரதமர் ஆவது புதிய சாதனை

சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி பதவியில் இருந்தவாறு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானது கிடையாது.
இப்போது நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்துகொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நேரடியாக பிரதமராக பதவி ஏற்கிறார்.

அது மட்டுமல்ல, மொரார்ஜி தேசாய்க்கு பிறகு குஜராத்தில் இருந்து பிரதமராகிற இரண்டாவது தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

மேலும், பாராளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.யாக நுழைகிறபோதே, மோடி பிரதமர் ஆக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►