சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி பதவியில்
இருந்தவாறு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று
பிரதமரானது கிடையாது.
இப்போது நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்துகொண்டே பாராளுமன்ற
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நேரடியாக பிரதமராக பதவி ஏற்கிறார்.
அது மட்டுமல்ல, மொரார்ஜி தேசாய்க்கு பிறகு குஜராத்தில் இருந்து பிரதமராகிற இரண்டாவது தலைவர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.
மேலும், பாராளுமன்றத்தில் முதல் முறையாக எம்.பி.யாக நுழைகிறபோதே, மோடி பிரதமர் ஆக நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply