காத்தான்குடியில் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கூடாரத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பெரிய தாங்கு கம்பி கீழே விழுந்ததில் இரு பெண்களின் தலைகள் வெடித்து காயமேற்பட்டுள்ளது.
கடும் மழைக்கு மத்தியில் காத்தான்குடியில் இடம்பெற தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த பெண்கள் இருவரும் தற்பொழுது காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, December 19, 2014
காத்தான்குடியில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரம்; கம்பி தலையில் விழுந்து இரு பெண்கள் காயம்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply