ஜீ.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன என்றும். தற்போது அவை மதிப்பீடு செய்யப்பபடுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
வரும் 9 ஆம திகதி ஜீ.சீ.ஈ. சாதரண தரப் பரீட்சை ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply