நிந்தவூர்- அட்டப்பளம் பிரதேசத்தில் அடித்த கடும் காற்றினால் வீதியில் நின்ற பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக அங்கு போக்குவரத்துக்கள் தடைப் பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்னும் இடியுடனான மழை தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது எனபது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிடைத்த தகவல்களின் படி இன்று இரவு நாட்டின் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply