பொலநறுவை,
அரலகங்வில் இஸட் டீ எனும் வாவிக்குள் டிரக்டர் ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 12பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த டிரக்டரில் 25 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலநறுவை,
அரலகங்வில் இஸட் டீ எனும் வாவிக்குள் டிரக்டர் ஒன்று கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் 12பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply