உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
பத்திரிகை
சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், “மனித உரிமைகள் சாசனத்தின் 19 ஆம்
பிரிவின் பிரகாரம் கருத்து சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு
நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
1993
ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில்
அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின் படி, ஆண்டுதோறும் மே மாதம் 3 ஆம் திகதி
பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிறந்த
எதிர்காலத்திற்கான ஊடக சுதந்திரம் 2015 ஆம் ஆண்டிற்குப் பின்னராக
அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை கூர்ப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை
உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, May 3, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தங்காலை நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-
உ ங்களது பகுதி செய்திகளை எங்கள் பக்கத்தில் பிரசுரிக்க. உ ங்கள் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட. உ ங...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply